tamil தமிழ்
Tuesday, 20 September 2011
கூடங்குளம் போராட்டம் ...
கூடங்குளம் போராட்டம் ...
வலிப்பு வந்தவன் கையில் கத்தியை தந்தது போல்,
சாதாரண மீன் பிடிபவனுக்கு ,
அனல் மீன் தந்து ,
அடுத்தவர் குடிலில் விளக்கெரிய,
தன் குடிக்கு புதைகுழி தோண்டாமல் இருக்க
ஒரு போராட்டம் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment